உயிரினங்களின் வாழ்நாள் தானைதுஇப்புவியில் வரையறுக்கப்பட்டதாகும். எனவே, எந்த ஒரு உயிரினமும் நீண்டநாள் உயிர்வாழ இயலாது. அனைத்து உயிரினங்களும் தன்னை ஒத்த உயிரினத்தை உருவாக்கும் திறன் இனப்பெருக்கம் எனப்படும். இனப்பெருக்கம் தன்னைப் போன்ற உயிரினங்களின் தலைமுறைக்கு வழிவகுக்கிறது. இது தொடர்ந்து உயிரினங்கள் உயிர்வாழ்வதைத் தீர்மானிக்கிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிறப்பினம்போது காக்கப்படும் நிகழ்வு சுயநிலைப்பு முறை எனப்படும். இனப்பெருக்கம் நிகழும் காலே தானைதுஉயிரினத்திற்கு உயிரினம் மேற்படுகிறது. ஈஸ்ட், பாக்டீரியா, எலி, பசு, மனிதன் மற்றும் பலவற்றில் இனப்பெருக்கத்தால் தலைமுறை பரம்பரை காலமாகிறது. பால் இனப்பெருக்கத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் (விந்து மற்றும் அண்டம்) இணைந்து புதிய உயிரினம் உருவாக்கப்படுகிறது.
தாவரங்களின் இனப்பெருக்கம்#
தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது:
- உடல் இனப்பெருக்கம்
- பாலிலா இனப்பெருக்கம்
- பாலினப்பெருக்கம்
உடல் இனப்பெருக்கம்#
இவ்வகை இனப்பெருக்கத்தில் புதிய இளம் தாவரங்கள், தாய்த்தாவரத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் உள்ள உடல் செல்களிலிருந்தும் தோன்றுகின்றன. தாய்த்தாவரத்தில் உள்ள மலர், கன்று, இலை அல்லது தேக்கட்டு மூலமான ஏதாவது ஒரு உறுப்பிலிருந்து இளம் தாவரம் முதிர்ந்தது தாய்க்கவரைகிறது. இவ்வாறு இனப்பெருக்கம் நடைபெறுவதில் குனைதாப்பகுப்பு (மைட்டாசிஸ்) மட்டுமே நடைபெறுவதால் இளம் தாவரங்கள், தாய்த்தாவரங்களைப் போன்றமைக்கப்படுகின்றன. இவ்வகை இனப்பெருக்கம் நடைபெறும் போதும் பாலினச்செல்கள் (இனச்செல்கள்) உருவாகாது.
1. இலை உடல் இனப்பெருக்கம்#
இரைக்கள்ளி (பிரியாமயதாஃபில்லம்) தாவரத்தின் இலைகளின் விளிம்பில் உள்ள புள்ளங்களிலிருந்து இளம் தாவரம் உருவாகிறது.
- இளந்தாவரம்
- இலை விளிம்பு
2. தண்டு உடல் இனப்பெருக்கம்#
ஸ்ட்ராபெர்ரி மூலமான தேலிந்த கன்றுடன் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. தாய்த்தாவரத்தில் உள்ள தாடர்பு அறுபடும் போது இளம் தாவரம், தனித்தாவரமாக வளர்கிறது.

- தாய்த் தாவரம்
- தண்டு
- புதிய தாவரம்
3. வேர் உடல் இனப்பெருக்கம்#
அஸ்பராகஸ், இஞ்சி மற்றும் வள்ளிக்கிழங்கு மூலமான தாவரங்களின் மலர் கிழங்குகள் உடல் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுகின்றன.
4. குமிழம் (பல்பில்ஸ்) உடல் இனப்பெருக்கம்#
சில தாவரங்களில் பூவின் தேக்கட்டானது ஒரு உருண்டை வடிவக் குமிழ் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இதனைக் குமிழம் எனக்கூறுவார்கள். இக் குமிழம் கன்றில் விழுந்து மலரூன்றிப் புதிய இளம் தாவரம் உருவாகிறது.
5. பிளவனுக்காய உடல் இனப்பெருக்கம்#
அ. துண்டாதல்#
துண்டாகும் இயல்புடைய இழைகளைக் கொண்ட பாசிகளிலிருந்து ஏற்படும் துண்டுகளிலிருந்து புதிய இளம் தாவரம் உருவாகிறது. ஒவ்வொரு சிறிய துண்டுப்பாசியிலும் குனைந்து ஒரு செல்லாவது இருந்தால் மட்டுமே புதிய தாவரம் உருவாகும். எ.கா. ஸ்பைரோகைரா

- உட்கரு
- குறுக்குச் சுவர்
- சுற்று வடிவ பசுங்கணிகம்
ஆ. பிளத்தல்#
இவ்வகை இனப்பெருக்கத்தில் தாய்ச்செல்லானது இரண்டாகப் பிரிந்து ஒவ்வொன்றிலிருந்தும் மெய்ச்செல் உருவாகிறது.

- சைட்டோபிளாசம்
- உட்கரு
- சேய்ச்செல்
இ. மொட்டு விடுதல் அல்லது அரும்புதல்#
இவ்வகை இனப்பெருக்கத்தில் தாய்த்தாவரத்திலிருந்து தோன்றும் புதிய வளரியிலிருந்து தேக்கட்டு தோன்றுகிறது. அதுமேலும் வளர்ச்சியடைந்து ஒரு புதிய தாவரம் உருவாக்குகிறது. எ.கா. ஈஸ்ட்

- ஈஸ்ட் செல்
- வளரும் மொட்டு
- புதிய மொட்டு
- சங்கிலித் தொடர் மொட்டு
ஈ. மீளுருவாக்கம் இழப்பதாகங்கள்#
இழப்பதாகங்களை மீண்டும் உருவாக்கிப் புதிய உயிரியைத் தோற்றுவித்தல் இழப்புமீட்டல் எனப்படும். ஹைட்ரா, பிளானேரியா ஆகிய உயிரினங்கள், சிறசிறு துண்டுகளாகப் பிரிகின்றன. ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது.
பாலிலா இனப்பெருக்கம்#
பாலினச்செல்கள் இணைவின்றி ஒம்பர் ஒரு தாய்த்தாவரத்திலிருந்து புதிய தாவரம் முதிரும் முறையைப் பாலிலா இனப்பெருக்கம் எனக்கூறுவார்கள். இவ்வகை இனப்பெருக்கத்தில் குனைதாப்பகுப்பு செல்பிரிவில் மட்டுமே நடைபெறுகிறது. குனைல்பகுப்பு நடைபெறுவதில் நல்லது. எனவே பாலிலா இனப்பெருக்கம் முழுமையான முதிர்ந்த இளம் உயிரிகள் தாய்த்தாவரத்தை ஒத்துக் காணப்படுகின்றன. பாலிலா இனப்பெருக்கம் வித்துக்கள் (Spores) மூலம் நடைபெறுகிறது.
பாலிலா இனப்பெருக்கம் தோறும் பாலும்
பாலிலா இனப்பெருக்கம் தோறும் பாலும் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களில் நடைபெறுகிறது. பாலிலா இனப்பெருக்கத்தின் போது பூஞ்சை இனத்திலிருந்து ஒரு வித்தகம் (ஸ்போராஞ்சியம்) முதிருகிறது. இதனுள் இருக்கும் உட்கரு பலமுறை பிரிவடைந்து ஏராளமான உட்கருக்களைத் தோற்றுவிக்கிறது. ஒவ்வொரு உட்கருவும் சிறிய வலையமடிப்பான பொதியுடன் சேர்ந்து ஸ்போராக்கள் (வித்துக்கள்) உருவாகிறது. வித்தகம் என்னும் ஸ்போராஞ்சியம் தவிர்த்து வித்துக்கள் தவளிமயமாக்கப்படுகின்றன. இணவநிலத்தில் விழும்போது புதிய உடல் இழையை (மைசெலியம்) உருவாக்குகின்றன.

- வேரிழை
- ஸ்போராஞ்சியம் தண்டு
- ஸ்போராஞ்சியம் வித்தகம்
- ஸ்போராஞ்சியம் வெடித்தல்
- ஸ்போர்
- ஸ்போர் முளைத்தல்
- இழை மைசெலியம் (பூஞ்சை இழை)
வகுப்பாடு 1
- ஈரப்படுத்திய தராட்டித் துண்டை ஈரமான இரண்டானை இடத்தில் வைக்கவும்.
- ஓரிருநாட்களில் உருவாக்கும் கண்ணாடியில் அண்மைக்கும் நாக்கவும்.
- அதில் ஏற்படும் மாற்றத்தினைக் கவனிக்கவும்.
தாவரங்களின் பாலினப்பெருக்கம்#
பாலினப்பெருக்கம் என்பது தாவரங்களின் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் (மகமீட்டுக்கள்) இணைந்து தன்னை ஒப்புத் புதிய தாவரம் உருவாக்கும் முறையாகும்.
இனப்பெருக்கத்தில் ஆண், பெண் உறுப்புகள் பாலினச்செல்களை ஒப்படைக்கின்றன.
பூக்கும் தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு என்பது பூவின் பாகங்களை முந்நூற்றாண்டு வகுப்புகளில் படித்திருப்பீர்கள். இன்ப்பறித் தெரிந்து கொள்ள முடியாதபடி நாம் பூக்களின் பாகங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மலரின் பாகங்கள்#
பூவென்பது தோற்றுபடு அண்டை நிறைவரம்புடைய வளர்ச்சியிணை உடைய கன்றுத்தாகுப்பு ஆகும். இதில் நான்கு அடுக்குகள் உள்ளன. அவை பூத்தளத்தில் தவளிப்பைத்திலிருந்து உள்முகமாக:
அ) புல்லிவட்டம் (புல்லி இழைகளால் ஆனது) ஆ) அல்லிவட்டம் (அல்லி இழைகளால் ஆனது) இ) மகரந்தத்தாள்வட்டம் (மகரந்தத்தாள்களால் ஆனது) ஈ) சூல்வட்டம் (சூலிழைகளால் ஆனது)

- மகரந்தம்
- மகரந்தப்பை
- மகரந்தக்கம்பி
- அல்லித்துடுப்பு
- கூல்
- புல்லித்துடுப்பு
- பூக்காம்பு
- பூக்கம்பு
- கூல் முடி
- கூல் காம்பு
- கூல் தண்டு
- கருப்பை
- கூலகை
வகுப்பாடு 2
- பெரும்பாலான பூ ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
- அப்புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்தத்தாள்வட்டம், சூல்வட்டம் ஆகியவற்றை உறுப்பதாருங்கள்.
- மகரந்தத்தாள்களையும் சூல்களையும் நிதானமாகப் பிரித்துக் கவனித்துப்பாருங்கள்.
- மகரந்தத்தூள்களை நழுவுதலின் மீது பரப்பிணவதை நுண்மைதாக்கியில் உற்று வவளிப்பைத்தில் உள்ள இரண்டு அடுக்குகளும் மரடியாக இனப்பெருக்கத்தில் பங்கேற்பதில் நல்லது. எனவே இவை அடுக்குகளாகக் கருதப்படுகின்றன. உட்புறத்தில் இருக்கும் அடுக்குகள் இரண்டும் இனப்பெருக்கத்தில் பங்கேற்பதால் முதன்மையான அடுக்குகளாகக் கருதப்படுகின்றன.
மகரந்தத்தாள்வட்டம்: மகரந்தத்தாள்வட்டமானது மலரின் ஆண் இனப்பெருக்கப்பகுதியாகும். இது பல மகரந்தத்தாள்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு மகரந்தத்தாளும் ஒரு காம்பு போன்ற பகுதியையும் நுனிப்பகுதியையும் கொண்டிருக்கும். காம்புப்பகுதி மகரந்தக்கம்பி எனவும் அதன் நுனியில் அணைந்துள்ள பகுதி மகரந்தப்பை எனவும் அழைக்கப்படுகின்றன. மகரந்தத்தூள் மகரந்தப்பையின் உள்ளே உள்ளது.

மகரந்தத்தூள்: மகரந்தத்தூள்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவை. இரண்டு உறைகளால் ஆனவை. கடினமான தவளியுறை எக்சைன் எனப்படும். இந்தத் தவளியுறையில் நிறையதானது துளைகள் உள்ளன. அவை வளர்துளை எனப்படும். உள்ளுறை இன்னைன் எனப்படும். இது மிகவும் மெல்லியதாகவும் தாளர்ச்சியாகவும் காணப்படும். இது செல்லுலோஸ் மற்றும் பெக்டினையால் ஆனது. முதிர்ந்த மகரந்தத்தூள்களில் இரண்டு வித்தியான செல்கள் உள்ளன. இவை முனைமய உடைவசல் மற்றும் உற்பத்தி வசல் எனப்படும். உடல்செல்லினுள் ஒரு பெரிய உட்கரு உள்ளது. உற்பத்திசெல்லானது குனைதாப்பகுப்பு (மைட்டாசிஸ்) மூலம் பிரிவடைந்து இரண்டு ஆண் பாலினச்செல்களை உருவாக்குகிறது.
சூலகம்: சூலகம்: சூலகமானது மலரின் பெண் இனப்பெருக்கப்பகுதியாகும். இது சூல் இழைகளால் ஆனது. ஒவ்வொரு சூலகமும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
- சூலகமுடி
- சூலகத்தண்டு
- சூறை
ஆகியனவாகும். சூல்நுனியினுள் சூல்கள் உள்ளன.

சூலின் அமைப்பு#
படம் 17.9: சூலகம்
- கூல் முடி
- கூல் தண்டு
- கூல் காம்பு
- கருப்பை
- பெண் இனச்செல் (பெண் கேட்டு)
சூலின் முக்கிய பகுதி சூல்திசு ஆகும். இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது. மேல் பகுதியில் சூல் உறை இணைந்தால் அணைந்துள்ள தவளியானது சூல்துனள் ஆகும். சூலானது சூல் அறையினுள் ஒரு சிறிய காம்பின் மூலம் ஒட்டிக்கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூலடி எனப்படும். கருப்பையினுள் உள்ள சூல்திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அணைந்துள்ளன.
சூல்துனளின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதைத் தோற்றுவிக்கின்றன. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிரத்துருவ வசல்களாக உள்ளன. நடுவில் உள்ள ஒரு செல் துருவசெல்லாகவும்

- கூல் முடி
- கூல்திகை (நடுச்செல்லலஸ்)
- கருப்பை
- கூலுறை
- கூலுனை
- எதிர்துருவ செல்கள்
- இரண்டாம்நிலை உட்கரு
- அண்டம்
- சினையாற்றியம்
- ஆண் இனச்செல் (ஆண் கேட்டு)
- வளர்துனை
அண்டமானது ஒரு அண்டசெல்லையும் இரண்டு பக்கவாட்டுச்செல்களையும் கொண்டுள்ளது. இப்பக்கவாட்டுச்செல்கள் சினையாற்றியம் (Synergids) என அழைக்கப்படுகின்றன.
தாவரங்களின் பாலினப்பெருக்கம்
பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது:
- மகரந்தச் சேர்க்கை
- கருவுறுதல்
மகரந்தச் சேர்க்கை#
பூவின் மகரந்தப்பையிலிருந்து மகரந்தத்தூள், சூலகமுடியைச் சென்று அடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
மகரந்தச் சேர்க்கையின் பயன்கள்
- மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன
- அயல் மகரந்தச் சேர்க்கையின் காரணமாக இருமவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதியவகைத் தாவரம் உருவாகிறது
மகரந்தச் சேர்க்கையின் வகைகள்#
- தன்மகரந்தச் சேர்க்கை
- அயல்மகரந்தச் சேர்க்கை
தன்மகரந்தச் சேர்க்கை (ஆட்டோகேமி)#
ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அம் மலரில் உள்ள சூலகமுடியை அல்லது அம் தாவரத்தில் உள்ள மற்றைதாரு மலரின் சூலகமுடியைச் சென்று அடைவது தன்மகரந்தச் சேர்க்கை எனப்படும். எ.கா. ஹைபிஸ்கஸ்
தன்மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்
- இருபால் மலர்களில் தன்மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
- மலர்கள் பூச்சிக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
- மகரந்தத்தூள்கள் வீணாக்கப்படுவதில் நல்லது.
தன்மகரந்தச் சேர்க்கையின் தீமைகள்
- விதைகள் குனைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
- கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவுற்ற தாவரங்களை உருவாக்கும்.
- புதியவகைத் தாவரம் உருவாகாது.
அயல்மகரந்தச் சேர்க்கை#
ஒரு மலரின் மகரந்தத்தூள் அம் இனத்தைச் சேர்ந்த மற்றைதாரு தாவரத்தின் மலரில் உள்ள சூல் முடியைச் சென்று அடைவது அயல்மகரந்தச் சேர்க்கை எனப்படும். எ.கா. ஆப்பிள், திராட்சை, பிளம்
வகுப்பாடு 3
- மரத்தட்டில் உள்ள மலர்களை உற்றுமனாக்கி அவற்றில் எவ்வகை மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது எனபதைப் பதிவு செய்யுங்கள்.
- எந்தத் தாவரத்தில் எவ்வகையான பூச்சி அல்லது பறவை மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்யுங்கள்.
அயல்மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்
- அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். இதன்மூலம் புதியவகைத் தாவரங்கள் உருவாகின்றன.
- நன்கு முழைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.
அயல்மகரந்தச் சேர்க்கையின் தீமைகள்
- அயல் மகரந்தச் சேர்க்கை, பூச்சிக்காரணிகளை நம்பியிருப்பதால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
- அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
- சில மரங்களில் இல்லாத பண்புகள் முதிருகின்றன.
- மலர்கள் பூச்சிக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.
அயல்மகரந்தச் சேர்க்கைக்கான காரணிகள்#
மலரில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்போது மகரந்தத்தூளானது ஒரே மலரிலிருந்து மற்றைதாரு தாவரத்தில் உள்ள மலருக்கு எடுத்துச் செல்லப்படமண்டும். இதைப் பூச்சிக்காரணிகளான விலங்குகள், பூச்சிகள், காற்று, நீர் மூலமானவற்றால் செய்யப்படுகிறது.
காற்றுவழி மகரந்தச் சேர்க்கை#
காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை அனிமோஃபிலி எனப்படும். இவ்வகை மலர்களில் ஏராளமான மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மகரந்தத்தூள்கள் சிறியதாகவும், தேனையதானைதாகவும், உலர்ந்ததாகவும், எடைகுனைவதாகவும் உள்ளன. இவ்வகைத் தாவரங்களின் மகரந்தத்தூள்கள் 1000 கி.மீ. தூரத்திற்கும் மேல் கடக்கின்றன. சூல்முடியானது பெரியதாகவும் தவளிமய நீட்டிக்கொண்டும் இருக்கும். சில மரங்களில் கிளைத்ததுமுடி போன்றது மகரந்தத்தூள்களைப் பிடித்துக் கொள்ள வசதியாக இருக்கும். எ.கா. புல் மற்றும் சில கால்வாசித் தாவரங்கள்
பூச்சிகள்வழி மகரந்தச் சேர்க்கை#
தேனீக்கள், ஈக்கள் மூலமான பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு எண்ட்டமோஃபிலி என்று பெயர். பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றதான பல நிறம், வாசனை, தேன்சுரக்கும் தன்மை ஆகியவற்றுடன் இவ்வகை மலர்கள் காணப்படும். இவ்வகை மலர்களில் மகரந்தத்தூள் பெரியதாகவும் தவளியுறையானது துளைகளுடனும் தவளிப்பக்கத்தில் முட்களுடனும் காணப்படும். பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கையில் ஏறத்தாழ 80% மகரந்தச் சேர்க்கையானது தேனீக்களால் நடைபெறுகிறது.
நீர்வழி மகரந்தச் சேர்க்கை#
நீரின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஹைட்ரோஃபிலி என்று பெயர். இது நீர்வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது. இவ்வகைத் தாவரங்களில்: (i) மகரந்தத்தூள் அதிக அளவில் உருவாகின்றன. (ii) மகரந்தத்தூள்கள் பெண் மலர்களில் உள்ள சூலகமுடியை அடையும் வரை நீரில் மிதந்து கொண்டிருக்கும். எ.கா. ஹைட்ரில்லா, வாலிஸ்நீரியோ

- மகரந்தத்தூள்கள்
- ஆண்மலர்
- நீர்
- பெண்மலர்
பறவைகள்வழி மகரந்தச் சேர்க்கை#
மகரந்தச் சேர்க்கை, பறவைகள்வழி மகரந்தச் சேர்க்கை (சூஃபிலி) எனப்படும். இவ்வகை மகரந்தச் சேர்க்கையில் மலர்கள், விலங்குகளைக் கவர்வதற்காகப் பிரகாசமான நிறங்களுடன் காணப்படும். கிளேடியோலி போன்ற தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
கருவுறுதல்#
அடைந்து முழைக்கத் தொடங்கும்:
- மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இதற்கு மகரந்தக்குழாய் என்று பெயர். இது மகரந்தத்தூளில் உள்ள பாருல்கள் மகரந்தக்குழாய்க்குள் நுழைகின்றன.
- மகரந்தக்குழாய் சூலகமுடி மற்றும் சூலகத்தண்டில் உள்ள திசுக்கள் வழியாக வளர்ந்து இறுதியில் சூலகத்தில் உள்ள சூல் துனளை அடைகிறது.
- உடல்செல்லானது அழிந்துவிடுகிறது. உற்பத்திசெல்லானது பகுப்பணைந்து இரண்டு ஆண் இனச்செல்களை (விந்து) உருவாக்குகிறது.
- மகரந்தக்குழாயின் முனையைத் தவிர்த்து இரண்டு ஆண் இனச்செல்லும் சூல்நுனியை அடைகின்றன.
- ஒரு ஆண் இனச்செல் (விந்து) அண்டத்துடன் இணைந்து (சினம்கமி) இரட்டையணு மரபணு கூற்றுவிக்கிறது. மற்றைதாரு ஆணினச்செல் இரட்டைய உட்கருவுடன் இணைந்து முன்னணே கருவூண் உட்கருவாக மாற்றுவிக்கிறது. இதுவும் மெய்யுட்கரு ஆகும்.
இங்கு இரண்டு இணைவுகள்: (i) சினம்கமி (ii) மூவிணைவு
நடைபெறுவதால் இது இரட்டைக் கருவுறுதல் எனப்படுகிறது.
- மூவிணைவுக்குப் பின்னர் முன்னணே கருவூண் உட்கரு, கருவூணாக மாறுகிறது.
- கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டளிக்கிறது.
- சினையாற்றியம் (சினெர்ஜிட்) மற்றும் பக்கவாட்டுச்செல்கள் அழிந்துவிடுகின்றன.
- புதிய பண்புகள் முதிரைக் காரணமாகிறது.
கருவுறுதலின் விளைவுகள்:
- சூலுறை, விதையுறையாக மாற்றம் அடைகிறது.
- சூல்நுப பெரியதாகி, கனியாக மாறுகிறது. உள்ளடக்கியுள்ளது. பின்பு இது குன்சூழ்நிலையை அடையும்போது தாவரமாக வளர்கிறது.

- மகரந்தத்தூள்கள்
- கூல் முடி
- கூல் தண்டு
- மகரந்தக்குழாய்
- எதிர்துருவ செல்கள்
- இரண்டாம்நிலை உட்கரு
- அண்டசெல்
- சினையாற்றியம்
- ஆண் இனச்செல் (ஆண் கேட்டு)
- வளர்துனை
- கருப்பை
- கூலுறை
- கூல்காம்பு
மனிதரில் பாலினப்பெருக்கம்#
மனிதரில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்தின் அமைப்பினைப் பற்றி விரிவாக 9-ஆம் வகுப்பில் படித்திருப்பீர்கள். மனிதனில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உள்ள அமைப்பிலும், செயல்பாடுகளிலும் மாறுபடுகின்றன. மகமீட்டுக்கள் (இனச்செல்) இணைவின் மூலம் புதிய உயிரினங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. பால் இனப்பெருக்கத்தின் விளைவாக இரண்டு ஒற்றைப்படிய இனச்செல்கள் (ஆண் மற்றும் பெண் இனச்செல்கள்) இணைந்து இரட்டையப்படிய உடைய கருமுட்டை (மரபணு) உருவாகிறது.
இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் மூலம்
இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் மூலமான இரண்டாம் நிலை பால் உறுப்புகள் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
ஆண்களில் விந்துக்கள் மற்றும் பெண்களில் அண்டுக்கள் மூல நிலை பால் இனப்பெருக்க உறுப்புகள் ஆகும்.
துணைபால் உறுப்புகள்
ஆண்களில்: விந்துக்குழாய், எபிடிடிமிஸ் (விந்து முதிர்ச்சிப்பை), விந்துப்பை (செமினல் வெசிக்கிள்), புராஸ்டேட் சுரப்பி (முன்னிலைச் சுரப்பி), ஆண்குறி (பீனிஸ்)
பெண்களில்: பெண்மலர் பியன் குழாய் (கருமுட்டைக்குழாய்), கருப்பை, செர்விக்ஸ் (கருப்பைவாய்), புறக்குழாய் (கலவிக்குழாய் வாய்)
இரண்டாம் நிலை பால் உறுப்புகளான இவ் அமைப்புகள்,
- அண்டம் விடுபடுதல் நிகழ்வு
- ஆண் மற்றும் பெண் மகமீட்டுக்களின் இணைவு (கருவுறுதல்)
- கருவுறை முட்டை வளர்ச்சி மற்றும் கருவாக்க மாற்றம்
- கருப்பதித்தல்
- கருவளர்ச்சி
- குழந்தைப்பிறப்பு ஆகியவற்றில் பங்கேற்கின்றன
ஆண் இனப்பெருக்க உறுப்பு – விந்தகத்தின் அமைப்பு#
விந்தகம் ஆண் இனப்பெருக்க சுரப்பியாகும். இது முட்டை வடிவமுடையது. வயிற்றுக்குழியின் தவளிப்பைத்தில் காணப்படும் நுபம்போன்ற இவ் அமைப்பின் பை (Scrotum) என்று அழைக்கப்படுகிறது. இனி விந்தகத்தில் காணப்படும் பல்வேறு செல்கள் பற்றிக் காண்போம்.
ஒவ்வொரு விந்தகமும் சூழ்ந்துள்ள நாரிழைத் திசு அடுக்குடன் டியூனிகா ஆல்புஜினியா என அழைக்கப்படுகிறது. விந்தகம் இவ் அடுக்கின் பல இணைச்சுவரினால் பிரமிடு வடிவமுடைய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செமினிபரஸ் குழாய்கள், செரட்டோலி செல்கள் மற்றும் லீடிக் செல்கள் ஆகியவை (இணையீட்டுச்செல்கள்) அணைந்துள்ளன.
விந்தணுவாக்க நிகழ்வு
விந்தணுவாக்க நிகழ்வானது செமினிபரஸ் குழாய்களில் நடைபெறுகிறது. செரட்டோலி செல்கள் ஆதரவுச்செல்களாகும். இவை விந்து உருவாக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கின்றன. பனமுடைய அமைப்புக் கொண்டலீடிக் செல்கள் செமினிபரஸ் குழாய்களுக்கிடையில் அணைந்த வடிஸ்டோஸ்டீரோனைச் சுரக்கின்றன. இவை விந்தணுவாக்க நிகழ்வினைத் தூண்டுகின்றன.

- விந்து வெளிச் செல் குழல்
- எபிடிமிஸ்
- நேர் குழல்
- விந்தணுவாக்கக் குழல்
- புற அடுக்கு குழி
- உள் அடுக்கு
- உறை (டியூனிகா ஆல்புஜினியா)
- வெளிச் செல் நுன் குழல்கள்
பெண் இனப்பெருக்க உறுப்பு – அண்டகத்தின் அமைப்பு#
அண்டகம் வயிற்றின் அடிப்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக அணைந்துள்ளது. பேராம்வடிவிலான இணவத பெண்மலர் பியன் குழாய்களின் பக்கவாட்டு முனையில் அணைந்துள்ளன. ஒவ்வொரு அண்டகமும் தவளிப்பைக்கார தடுக்கு ஸ்ட்ரோமாவையும் (புணி), உட்புறத்தேடுல்லதாணவையும் பெற்றுள்ளது. இணைப்புத்திசுவாலான வலைப்பின்னல் அமைப்புடைய ஸ்ட்ரோமாவால் கார தடுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இவை இச்சுவல் எபிதீலியத்தால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கிரானுலோசா செல்கள் என்று அழைக்கப்படும் எபிதீலியல் செல்கள் அண்டகத்திலுள்ள அண்டத்தைச் சூழ்ந்தும் மூல நிலை பாலிக்கிள்களை உருவாக்குகின்றன. அண்டம் (முட்டை) வளர்ச்சியுறும்போது, பாலிக்கிள்களும் அளவில் பெரிதாகி, திரவம் நிரம்பிய கிராஃபியன்

- முதிர்நிலை பாலிக்கிள்
- வளர்ச்சியும் பாலிக்கிள்
- வளரும் பாலிக்கிள்
- முதிர்ந்த பாலிக்கிள்
- சினைத்த பாலிக்கிள்
- ஆறாம்நிலை கார்பஸ் லூட்டியம்
- கார்பஸ் லூட்டியம்
- கார்பஸ் அல்பிக்கன்ஸ்
- அண்டம்
இச்சுவல் உருவாக்கம் (கேமிடோஜெனிஸிஸ்)#
ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் (முட்டை) உருவாதல் என்பது இச்சுவல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது விந்துசுவல் உருவாக்கம் (விந்து உருவாக்கல்) மற்றும் அண்டசுவல் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன்மூலம் ஒற்றைப்படிச்சுவல் கொண்ட இனச்செல்கள் உருவாகின்றன.
மனித விந்துவின் அமைப்பு#
விந்துசெல்லானது நுனி, நடுப்பகுதி மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விந்துசெல்லின் நீண்ட நுனிப்பகுதி சுருங்கிய உட்கருணவக் கொண்டுள்ளது. தோற்பிம்போன்ற முனை முனைப்பகுதி அக்ரோசோம் என்று அழைக்கப்படுகிறது. கருவுறுதலின் போது விந்துவானது அண்டத்தினுள் நுழைவதற்குத் தேவையான என்சைம்களை அக்ரோசோம் கொண்டுள்ளது. நுனியையும் நடுப்பகுதியையும் இணைக்கின்ற குறுகிய கழுத்துப்பகுதியானது சென்ட்ரியோல் உள்ளடக்கியுள்ளது. நடுமடிப்பான கொண்டிரியதாவது வால்பகுதி நடுப்பகுதி வால்பகுதி நகர்வதற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. விந்துவின் நகர்வானது கருவுறுதலுக்கு

- தலை
- அக்ரோசோம்
- உட்கரு
- நடுப்பகுதி
- மைட்டோகாண்டிரியா
- வால்
அண்டத்தின் அமைப்பு#
முதிர்ச்சியடைந்த அண்டம் அல்லது முட்டையானது கோளவடிவே கொண்டது. அண்டமானது கருவுறவு அறைது. இது அதிகளவு நடுமடிப்பான பொதியுடனும், உட்கருணவையும் கொண்டுள்ளது. அண்டமானது மூன்று எவ்வூறுகளால் சூழப்பட்டுள்ளது. பிளாஸ்மா மெம்பரேனை உட்புறத்தேலிந்த சாயா விட்டலின் பெலூசிடா மற்றும் தவளிப்பை டித் கொரோனா ரேடியாட்டாவாலும் சூழப்பட்டுள்ளது. கிரானுலோசா செல்கள் என்று அழைக்கப்படும் எபிதீலியல் செல்கள் அண்டகத்திலுள்ள அண்டத்தைச் சூழ்ந்தும் மூல நிலை பாலிக்கிள்களை உருவாக்குகின்றன. அண்டத்தின் மேற்புறப் படலத்தின் எவ்வூறு விட்டலின் சவ்வு என்று அழைக்கப்படுகிறது. அண்டத்தின் மேற்பரப்பிற்கும் மெதனாதா பெலூசிடாவிற்கும் இணைப்பட்ட திரவம் நிரம்பிய இணைந்த தவளிப்பரிப்பு விட்டலின் இனடவ தவளி என்று
- உட்கரு
- சைட்டோபிளாசம்
- விட்டலின் படலம்
- கரோனா ரேடியட்டாவின் பாலிக்கிள் செல்கள்
- சோனா பெலூசிடா
பருவமடுதல்#
ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பினால் இனப்பெருக்க மண்டலம் செயல்படத் தொடங்கும் பருவமடைதல் எனப்படும். ஆண்களைவிட பெண்களில் இந்நிகழ்வு முன்னதாகவே தொடங்குகிறது. பதாதுவாக ஆண்கள் 13-லிருந்து 14 வயதிற்குள்ளும், பெண்கள் 11-லிருந்து 13 வயதிற்குள்ளும் பருவமடைகின்றனர். ஆண்களின் விந்தகங்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் தூண்டுதலால் பருவமடைதல் தொடங்குகிறது. பிட்யூட்டரி சுரப்பியின் காமனோடோட்ரோபின், லூட்டினைசிங் ஹார்மோன் (LH) மற்றும் பாலிக்கிள் தூண்டும் ஹார்மோன்கள் ஆகியவற்றால் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்பானது
மாதவிடாய்ச் சுழற்சி – அண்டம் விடுபடுதல்#
பெண்களின் வாழ்வில் இனப்பெருக்கத்தால் நிகழும் சுழற்சி முறையிலான கால ஒழுங்கே மாதவிடாய்ச் சுழற்சி எனப்படும். பெண்களில் மாதவிடாய்ச் சுழற்சியானது 11 வயது முதல் 13 வயதிற்குள் ஆரம்பிக்கும் நிலை பூப்பெனதல் (Menarche) எனவும், 48 வயது முதல் 50 வயதிற்குள் முடிவடையும் நிலை மாதவினைவு அழைக்கப்படும் (Menopause) எனவும்
மாதவிடாய்ச் சுழற்சியை உள்ளடக்கிய 4 நிலைகளாவன:
- மாதவிடாய் அல்லது அழிவு நிலை
- பாலிக்குலார அல்லது தோற்ற நிலை
- அண்டம் விடுபடும் நிலை
- லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை
அண்டகம் மற்றும் கருப்பையில் இந்நிகழ்வானது ஒவ்வொரு மாதமும் ஒத்திசைவாக நடைபெறுகிறது. பிட்யூட்டரி ஹார்மோன் (LH and FSH) மற்றும் அண்டகத்தின் ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்டிரோன்) அண்டகம் மற்றும் கருப்பையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைத்
தகவல் துணுக்கு
மாதவிடாய்ச் சுழற்சி என்பது பருவமடைதலில் தொடங்கி மாதவிணைவு வரை நடைபெறும் தொடர் நிகழ்வாகும். விடுபட்ட அண்டமானது விந்துவால் கருவுறச் செய்யப்படாதவணை இந்நிகழ்வு நடைபெறும். பதாதுவாக கருவுறை நிலையில் மாதவிடாய்
அட்டவணை 17.1: மாதவிடாய்ச் சுழற்சியின் நிலைகளும் ஹார்மோன்களின் பணிகளும்
| நிலை | நாட்கள் | நடைபெறும் மாற்றங்கள் | ஹார்மோன்களின் பங்கு |
|---|---|---|---|
| மாதவிடாய் நிலை | 4-5 நாட்கள் | கருப்பை உட்சுவரின் அடுக்கு இழந்து இரத்தப் போக்குடன் வெளியேறுதல் | பிராஜெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் குறைவு |
| பாலிக்குலார் நிலை | 6-13 நாட்கள் | பாலிக்கிள் வளர்ச்சியடைதல், ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரித்தல் | FSH, LH அதிகரிப்பு |
| அண்ட விடுபடும் நிலை | 14-16 நாட்கள் | முதிர்ந்த பாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் | LH உச்சம் |
| லூட்டியல் நிலை | 15-28 நாட்கள் | கருப்பை உட்சுவர் தடித்தல், புராஜெஸ்டிரோன் சுரப்பு | LH, FSH குறைவு, புராஜெஸ்டிரோன் அதிகரிப்பு |
![]() |
- பாலிக்குலார் நிலை
- அண்ட பாலிக்கிள்கள்
- முட்டை
- கார்பஸ் லூட்டியம்
- கார்பஸ் அல்பிக்கன்ஸ்
- FSH
- LH
- ஈஸ்ட்ரோஜன்
- புராஜெஸ்டிரோன்
- மாதவிடாய்
- பெருக்கநிலை
- அண்ட விடுபடும் நிலை
- உற்பத்தி நிலை
கருவுறுதல் மற்றும் முதிரா கருவின் வளர்ச்சி#
கருவுறுதல் எனில்#
மனிதரில் கருவுறுதலானது, பிறப்புறுப்புப்பகுதியில் உள்ள அண்டநாளத்தின் ஆம்புல்லா பகுதியில் நடைபெறுகிறது. பாலிக்கிளிலிருந்து விடுபட்ட அண்டம் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். எனவே கருவுறுதல், அண்டம் விடுபட்ட 24 மணிநேரத்திற்குள்ளதாக நடைபெறும்படி வேண்டும். அண்டத்தினுள் நுழையும் விந்து, அதனுடன் இணைந்து கருமுட்டையை (மரபணு) உருவாக்கும் நிகழ்விற்கு கருவுறுதல் என்று பெயர். இந்த மரபணு கருவுறை முட்டை
தகவல் துணுக்கு
பதாதுவாக ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையானது அண்டகத்தில் முதிர்ச்சியுறுகிறது. அண்டம் அல்லது முட்டையானது பாலிக்கிளிலிருந்து வடித்து தவளிமயமாக்கப்படுவது அண்டம் விடுபடும் நிலை (Ovulation) எனப்படும். கருவுறை முட்டையைப் பெறுவதற்கு கருப்பையானது ஒவ்வொரு மாதமும் தன்னைத் தயார்படுத்துகிறது. கருவுறை முட்டை பெற்ற பிறகு ஏதேனும் கருப்பையின் உட்சுவர் தடித்ததாகவும், மிருதுவாகவும் மாறுகிறது.
கருவுறுதல் மற்றும் கருவாக நிலையத் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள்
கருவுறை காலம் முதல் கர்ப்ப காலம் முடியும் வரை கார்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புராஜெஸ்டிரோன் என்னும் ஹார்மோன் கருப்பையின் சுவர்தடித்ததாகவும் மற்றும் பாலிக்கிள்கள் முதிர்ச்சியடைவதைத் தடுத்தும் பராமரிக்கிறது.
கருவாக நிலையில், கார்பஸ் லூட்டியம் அழிவுக்காரணமாக முட்டை சிதைவுற்று கருப்பையின் உட்சுவர்தேய்வதாக உரிந்து இரத்தம் மற்றும் முக்கிய பாருல்களுடன் மாதவிடாய்ச் சுழற்சியின் மூலம்
பிளத்தல் மற்றும் கருக்காலமாதல்#
கருவுறை முட்டையின் மூலம் பிளத்தல் நிகழ்வானது 30 மணிநேரத்தில் நடைபெறுகிறது. கருமுட்டையில் நிகழும் விரைவான கோளமுறை செல்பிரிவின் மூலம் பலசெல்கள் கொண்ட பிளாஸ்டுலா உருவால் பிளத்தல் எனப்படும். இது சிறிய செல்களாலான தவளிப்பைப் படலத்தையும், பெரிய செல்களாலான உட்புறப் படலத்தையும்
பதித்தல்#
கருவுறுதலுக்குப் பின் 6 முதல் 7 நாட்களுக்குள் கருமுட்டையானது பிளாஸ்டோசிஸ்ட் என்னும் நிலையில் கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதியவைக்கப்படுகிறது. இந்நிகழ்விற்குப் பதிதல் என்று
கருக்கால வளர்ச்சி#
மேற்சீரணப்பின் மூலம் பிளாஸ்டுலாவானது முதன்மை கருக்கால அடுக்குச்செல்கள் கொண்ட (புறப்படல, இணைப்படல, அகப்படல) முக்கிய கருக்காலமாக மாற்றம் பெறுவது கருக்காலம் என்று

- முட்டை
- கருவுறுதல் (நாள் 1)
- கருப்பை (நாள் 1)
- முதல் பிளவிப்பெருகல் (நாள் 2)
- நான்கு செல்நிலை (நாள் 2)
- மொருலா (நாள் 5)
- கருக்கோளம் (நாள் 6)
உறுப்பாக்கம் அல்லது உறுப்பாதல்#
கருக்கால அடுக்கின் புறப்படல, இணைப்படல் மற்றும் அகப்படல் செல்கள் கரு உருவாக்கத் தொடங்குகின்றன. உறுப்பாக்கத்தின் போது, கருக்காலத்தின் மாறுபட்ட அடுக்குகளிலிருந்து பல்வேறுபட்ட உறுப்புகள்
தாய்மை இணைப்புத் திசு உருவாக்கம்#
தாய்மை இணைப்புத்திசுவானது குழாய் வடிவமான, கருப்பைச் சுவருடன் இணைந்து, வளரும் கருவிற்கும் தாய்க்கும் இணைமுறைக் காலி இணைப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும். இது உணவுப் பாருல்களின் பரிமாற்றம், ஆக்ஸிஜன் பரவல், நைட்ரஜன் கழிவுகளைத் தவளிமயமாக்குவதை அனுமதிக்கிறது. மெயுடன் தாய்மை இணைப்புத்திசுணவு இணைக்கின்ற இரத்த நாளங்களைக் கொண்ட காலிப்பைப் புள்காடி என்று அழைக்கப்படுகிறது.
வளர்ச்சியடைகிறது. பதாதுவாக மனிதரில் கர்ப்ப காலம் 280 நாட்கள் களாகும். கர்ப்ப காலத்தில் கருப்பையானது தன்னுணைய இயல்பு நிலையிலிருந்து 500 மடங்கு வளர்விரிவடைகிறது.
மெய்யானது தவளிவரும் நிலையானது குழந்தைப்பிறப்பு எனப்படும். பின்பு பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோனானை ஆக்ஸிடாசின் கருப்பை சுருங்குவதைத் தூண்டுவதோடு, கருப்பையிலிருந்து குழந்தை தவளிவரதமான வினைசையையும் அளித்து குழந்தைப்பிறப்பை எளிதாக்குகிறது.
தகவல் துணுக்குகள்
சில சேய்களில், அண்டகத்தினால் இரண்டு முட்டையானது தவளியிடப்பட்டு, இருமவேறுபட்ட விந்துவால் கருவுறுதல் நடைபெற்று மாறுபட்ட இரட்டையர்கள் (Fraternal Twins) உருவாகின்றனர்.
ஒரே விந்துவால் கருவுறச் செய்யப்பட்டு, இரண்டு கருவாகப் பிளவுபட்டதால் ஒத்த இரட்டையர்கள் உருவாகின்றனர்.
பால் சுரப்பு
சுரப்பியிலிருந்து பால் உற்பத்தியால் மேற்படு தவளிப்படல் பால்சுரப்பு அல்லது மில்க்மேட் எனப்படும். குழந்தைப்பிறப்பிற்குப் பின் தாய்ப்பால் சுரப்பியிலிருந்தும் முன்முலைத் தவளிவரும் பால்வுகாலஸ்ட்ரம் (சீம்பால்) எனப்படும். முன்பு பிட்யூட்டரி சுரக்கும் புராலாக்டின் என்னும் ஹார்மோன் பால்சுரப்பியின் நுண்குழாய்களிலிருந்து பால் உற்பத்தியானதைத் தூண்டுகிறது. பின்பு பிட்யூட்டரியின் ஹார்மோனானை ஆக்ஸிடாசின் பால்வெளியேற்றத்தைத் தூண்டுகிறது.
நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் தாய்ப்பால் சுரக்கப்படும் பால்சீம்பால் (காலஸ்ட்ரம்) எனப்படும். பிறந்த குழந்தைக்குத் தேவையான முதன்மை எதிர்ப்புத்திறனை அளிக்கக்கூடிய முதன்மை எதிர்ப்புப் பாருல்களை இது கொண்டுள்ளது.
இனப்பெருக்கச் சுகாதாரம்#
ஆரோக்கியமான வாழ்விற்கும், நல்ல சுகாதாரத்திற்கும் நாம் மேற்கொள்ளும் பயிற்சியை சுகாதாரம் எனப்படும். தன்சுகாதாரம் என்பது தன்னுணைய உடல்நலதன்பைப் பற்றி அக்கறை கொள்ளுதலாகும். தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தின் மீது கொண்டுள்ள அக்கறை சமூகச் சுகாதாரம் எனப்படும். சுகாதாரத்தின் முக்கிய அம்சங்களாவன, உடல்சுகாதாரம், உணவுசுகாதாரம், பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் (Sanitary Hygiene) மற்றும் சுற்றுச்சூழல்
உடல்சுகாதாரம்#
தன்னைத் துயினைருக்கும் அழுக்கு நீக்கல் என்பது முக்கியமானதாகும். இது நல்ல சுகாதாரதன்பைப் பேணுகிறது. தினமும் தோறும் முறையாகக் குளிப்பதன் மூலம் நேர்மை உடல்சுத்தமாவதோடன கிருமிகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நல்ல குளிப்பதன் மூலம் முடியைச் சுத்தமாக்க
நாவதைத் திருக்கலாம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்பும் வாயைக் கழுவமவண்டும். ஒரு நாளில் பலமுறை கைகளை அல்லது உடலினைத் தொடப்பதற்கு முன்பும் கைகளைப் பயன்படுத்தமவண்டும். ஒவ்வொரு முறை மலம் கழித்த பின்பும் கைகளைத் துணவக்கமவண்டும். துணிகள், கைக்குட்றைகள், உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை தினமும் தோறும் துணவக்கமவண்டும். இதன்மூலம் உடல்துரநாற்றம், மநதாய்த்தாற்று மற்றும் மலர் அரிப்பினைத்
கழிவனைச் சுகாதாரம்#
நல்லதும் மற்றும் பதாதுச் சுகாதாரத்தில் நாமதினை தினமும் தோறும் பயன்படுத்தும் கழிவனை மிக முக்கியமானதும், விரக்கமுடியாததும் ஆகும். தேறுமார்கள் நாகள் குழந்தைகளைப் பரவும் தாற்று மநதாய்களிலிருந்தும் பாதுகாப்பதற்கு, அவர்களுக்கு வீடு, பள்ளி மற்றும் பதாத இடங்களில் கழிவனைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கான பயிற்சியினையும் வழிகாட்டுதலையும் வழங்கமவண்டும். இதனால் மநதாய்த்தாற்றுகளையும், மநதாய்களையும் விரக்கலாம். கீழ்க்கண்ட நடவடிக்கைகள் கழிவனைச் சுகாதாரத்தை உறுதி
- கழிவனையின் நறுமணைச் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் பராமரிக்கமவண்டும். இதன் மநதாய்த்தாற்று மற்றும் துரநாற்றத்தைக் குனைப்பதில்
- கழிவனைக்குழாயின் கப்பிடிகள், க்வின் கப்பிடி, குழாய் (திறப்பான்கள்), காகிதத் துண்டுப்பான்கள், மின்சுவிட்சுகள் மற்றும் சுவர்சம்பானைவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள்
- கழிவனைப் பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகச் சோப்பிட்டுப் பின் கழுவ
மாதவிடாய் மற்றும் நாப்கின் சுகாதாரம்#
பெண்களின் சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கச் சிறுநீர்க்குழாய்களில் உள்ள மநதாய்த்தாற்றின் அளவின் அடிப்படையாகத் தாண்டி அணைகிறது. மாதவிடாய் சுகாதாரம் பெண்களின் முழுணையான சுகாதாரத்தில் மாதவிடாய் சுகாதாரத்தின் பராமரிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. மாதவிடாய் சுகாதாரதன்பைப் பணுலின் அடிப்படை வழிமுறைகளாவன,
தகவல் துணுக்கு
ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம் மாதவிடாய் சுகாதார நாளாகத் தாண்டடப்படுகிறது. இது பெண்குழந்தைகள் மற்றும் பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். மாதவிடாயை நேயப்படுத்திறம்போது திரைப்படங்கள், விவரங்கள் மற்றும் முக்காம்கள் மூலம் விழிப்புணர்வு
- நாப்கின்களை முறையாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுவதன் மூலம் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் நெகிழிப்புகளிலிருந்து விரததுக் கொள்ளலாம்.
- பிறப்புறுப்புகளைத் தவறாதீர்கள் தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் நெகிழிப்புகளிலிருந்து விரததுக் கொள்ளலாம்.
- இறுக்கமான ஆடைகளை விரதது, இளரவான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டமாட்டதன் மூலம் வியர்வை உருவால்
நாப்கின் சுகாதாரம்
தேறுமார்களும், ஆசிரியர்களும் பள்ளிப்பெண்களுக்கு நாப்கின் பயன்பாடு மற்றும் அணை முறையாக அறிவுறுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தமவண்டும். பெண்களுக்கு கீழ்க்கண்ட வழிகளில் அறிவுணர்வழங்க
- நாப்கின்கள் மற்றும் டாம்பூன்ஸ் (உறிபஞ்சுகள்) கொண்டு பயன்படுத்திய பின் மூடப்பட்ட நிலையில் (தாள்களில் கொண்டு) அப்புறப்படுத்தப்படமவண்டும். ஏனெனில் அவை மநதாய்பரவும்.
- பயன்படுத்திய நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை கழிவனை தொட்டிகளுக்குள் போடக்கூடாது.
- பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டிக் கொள் (Incinerator) பயன்படுத்தி முறையாக அகற்றமவண்டும்
தகவல் துளிகள்
சுகாதார அணைச்சேர்த்தால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் நாப்கின்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் யுனிசெஃப் அணைப்பானது, பள்ளிகளில் நாப்கின்களை எரிப்பதற்கான சலிவு விணல எரியூட்டிகளை வழங்கியதுடன், அவற்றைச் சிதைப்பதற்கான (சேக்சாயில்) குழிகளையும்
நினைவில் கொள்க#
- பாக்டீரியாக்கள் மற்றும் புரஜார்ட்டினா போன்றவை பிளத்தல் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மெய்ச்செல்களை
- ஹைட்ராம்போன்ற உயிரிகள் இழப்புமீட்டல் முறையில் துண்டு துண்டாகத் தட்டினைத் தாலும் புதிய உயிரிகளை உருவாக்கும். அவை தேக்கட்டுகளில் உருவாகி அதன்மூலமும் புதிய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன
- தாவரங்களில் நடைபெறும் பாலினப்பெருக்கத்தின் மூலப்படிநிலையான மகரந்தச் சேர்க்கை என்பது மகரந்தத்தூளானது மகரந்தப்பையிலிருந்து சூல்முடியைச் சென்று அடைவதாகும். இதனைத் தொடர்ந்து கருவுறுதல்
- பாலினப்பெருக்கம் என்பது இரண்டு ஒற்றைப்படிய இனச்செல்கள் ஒன்றிணைந்து ஒரு இரட்டைப்படிய உயிரினத்தை (கருவுறை முட்டை – மரபணு)
- ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் (முட்டை) உருவாகும் நிகழ்வு இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது விந்துணுவாக்கம் மற்றும் அண்டணுவாக்கம் ஆகியவற்றை
- பெண்களின் வாழ்வில், இனப்பெருக்கத்தால் நிகழும் சுழற்சி முறையிலான கால ஒழுங்கே மாதவிடாய்ச் சுழற்சி
- பிளாஸ்டோசிஸ்ட் கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதித்துணவக்கப்படும் நிகழ்வு பதித்தல்
- தாய்மை இணைப்புத்திசுவானது வளரும் கருவிற்கும், தாய்க்கும் இணைமுறைக் காலி இணைப்பை
- தாயின் கருப்பையிலிருந்து மெய்யானது தவளிவரும் நிகழ்வு குழந்தைப்பிறப்பு
- கருத்தடை அறுவைசிகிச்சை அல்லது தடையாக்கல் என்பது ஒரு நிலையான கருத்தடை முறையாகும். ஆண்களில் வசக்டமி மற்றும் பெண்களில் டியூபக்டமி முறையில் கருத்தடை செய்யப்படுகிறது. இவைகள் நிரந்தர குழந்தைப்பிறப்புக் கட்டுப்பாட்டு
